அலட்சியத்தால் லக்னோவில் உள்ள லெவானா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் சமர்ப்பித்த கூட்டறிக்கையில், 4 பேரின்…
View More உ.பி.யில் அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி-விசாரணை அறிக்கையில் தகவல்uttar pradesh
உ.பி. பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவில் எம்எல்ஏவாக உள்ள அரவிந்த் கிரி மாரடைப்பால் இன்று காலமானார். லகிம்பூர் கேரி மாவட்டத்தின் கோலா கோக்ரான்நாத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் அரவிந்த் கிரி. அவருக்கு மாரடைப்பு…
View More உ.பி. பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்புஉபி.யில் இந்துக்களால் பாதுகாக்கப்படும் மசூதி
உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமத்தில், முஸ்லிம்கள் யாரும் வசிக்காததால் அங்குள்ள மசூதியைப் பாதுகாக்கும் முயற்சியில் அங்குள்ள இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர். உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமம் ஒரு…
View More உபி.யில் இந்துக்களால் பாதுகாக்கப்படும் மசூதிவன்முறை விவகாரம்: உ.பி.யில் 227 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை தொடர்பாக 227 பேரை போலீஸார் கைது செய்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா அந்தப் பொறுப்பிலிருந்து…
View More வன்முறை விவகாரம்: உ.பி.யில் 227 பேர் கைதுகழன்று விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’: திருமணத்தை நிறுத்திய மணமகள்
உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ் குர்ரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பாலா’. இளம் வயதிலேயே…
View More கழன்று விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’: திருமணத்தை நிறுத்திய மணமகள்முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய உத்தரபிரதேசம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது உத்தரபிரதேச அரசு. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கவுதம்…
View More முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய உத்தரபிரதேசம்லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய…
View More லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்ஷேன் வார்னேவுக்கு ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் அவரது ரசிகர்கள் ஓவியம் வரைந்து மரியாதை செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கடந்த 4ம்…
View More ஷேன் வார்னேவுக்கு ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷா
உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது என…
View More 5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷாஉத்தரப்பிரதேச தேர்தல்: பிற்பகல் நிலவரம்
உத்தரப் பிரதேசத்தில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக…
View More உத்தரப்பிரதேச தேர்தல்: பிற்பகல் நிலவரம்
