மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல்…
View More மேற்குவங்க டிஜிபி இடமாற்றம்: 6 மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!uttar pradesh
தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக். இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கடந்த நவம்பர் மாதம் 24…
View More தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி
ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல்…
View More அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்விமக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கீழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் உடனான மக்களவைத் தொகுதிகள்…
View More மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது: உடனே பாஜக கூட்டணிக்குச் சென்ற சரண்சிங் பேரன்!
‛இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்ட்ரீய லோக்தள கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே…
View More தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது: உடனே பாஜக கூட்டணிக்குச் சென்ற சரண்சிங் பேரன்!22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுவயதில் காணாமல் போன நபர் 22 ஆண்டுகளுக்கு பின் துறவியாக வீடு திரும்பி உள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது சிறுவயதில் காணாமல் போனார். இந்நிலையில், …
View More 22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!
உத்தரப்பிரதேசம் தேர்தலில் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பாஜக எம்.பியான எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி…
View More தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!நாடாளுமன்ற தேர்தல் – 16பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி.!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 16பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த…
View More நாடாளுமன்ற தேர்தல் – 16பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி.!சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகள் இந்தியா கூட்டணியின்…
View More சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்!வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கான்பூரிலிருந்து வந்த அரிய விலங்குகள் என்னென்ன தெரியுமா?
சென்னை புறநகர் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா மத்திய உயிரியல் பூங்கா இடையே ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, விலங்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய உயிரியல்…
View More வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கான்பூரிலிருந்து வந்த அரிய விலங்குகள் என்னென்ன தெரியுமா?