விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களை வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்கள் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் உத்தரப்…
View More விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’…மதிப்பெண்களை வாரி வழங்கிய 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!uttar pradesh
விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’… மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்கள்! உ.பி.யில் நடந்தது என்ன?..
உத்தரப் பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்கள் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதே…
View More விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’… மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்கள்! உ.பி.யில் நடந்தது என்ன?..மக்களவை தேர்தலில் நேருக்கு நேர் களமிறங்கும் கணவன்,மனைவி – உத்தரப்பிரதேசத்தில் சுவாரசியம்!
உத்திரப் பிரதேசத்தில் கணவர் போட்டியிடும் அதே தொகுதியில் அவரை எதிர்த்து மனைவியும் போட்டியிடுவது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை…
View More மக்களவை தேர்தலில் நேருக்கு நேர் களமிறங்கும் கணவன்,மனைவி – உத்தரப்பிரதேசத்தில் சுவாரசியம்!சுட்டெரிக்கும் கோடை வெயில்… போக்குவரத்து போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் | வைரல் வீடியோ!
குஜராத் போக்குவரத்து காவல் துறை கோடைக்காலத்தில் தங்கள் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளனது. நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை…
View More சுட்டெரிக்கும் கோடை வெயில்… போக்குவரத்து போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் | வைரல் வீடியோ!திருமணம் தாண்டிய உறவை அறிந்த கணவன் – மின் கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற மனைவி!
உத்தரப்பிரதேசத்தில் தனது திருமணம் தாண்டிய உறவை கணவர் அறிந்ததை தொடர்ந்து, மனைவி மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். இவருக்கு…
View More திருமணம் தாண்டிய உறவை அறிந்த கணவன் – மின் கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற மனைவி!சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!
உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. …
View More சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!“பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்” – சமாஜ்வாடி கட்சி விமர்சனம்!
பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என சமாஜவாதி கட்சி மூத்த தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி…
View More “பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்” – சமாஜ்வாடி கட்சி விமர்சனம்!அயோத்தி ராமர் கோயிலில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தரிசனம்!
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன்…
View More அயோத்தி ராமர் கோயிலில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தரிசனம்!உ.பி.யில் காரை ஹெலிகாப்டராக மாற்றிய சகோதரர்கள்… போலீசார் கொடுத்த ட்விஸ்ட்!
உத்தரப் பிரதேசத்தில் காரை ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றிய சகோதரர்கள், அதற்கு பெயின்ட் அடிக்க ஓட்டிச் சென்றபோது போலீஸார் பறிமுதல் செய்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள பீட்டி காவல் நிலைய எல்லைக்கு…
View More உ.பி.யில் காரை ஹெலிகாப்டராக மாற்றிய சகோதரர்கள்… போலீசார் கொடுத்த ட்விஸ்ட்!நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!
டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.24 கோடியிலிருந்து ரூ.1.68 கோடியாக உயர்ந்துள்ளது. டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை 2022 இல்…
View More நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை ரூ.1.68 கோடியாக உயர்வு!