“பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி” – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

இந்தியப் பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.  புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது…

View More “பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி” – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.  மக்களவை தேர்தல்…

View More அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்துள்ள நிலையில் அவர் மாற்றப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் பன்வாரிலால்…

View More தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் லிங்க்டு இன் வலைத்தளங்களை…

View More “சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்