ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும முறைகேடு புகார் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை…

View More ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

வக்ஃபு சட்ட மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” – வேணுகோபால் விமர்சனம்!

வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.  வக்ஃபு வாரியம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

View More வக்ஃபு சட்ட மசோதா “அரசியலமைப்பின் மீதான அடிப்படை தாக்குதல்” – வேணுகோபால் விமர்சனம்!

மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. – மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!

மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராக கௌரவ் கோகோய் கட்சியின் கொறடாக்களில் ஒருவராக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…

View More மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. – மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!

“சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!” – கேசி வேணுகோபால்

சபாநாயகரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க தாங்கள் தயார் ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக…

View More “சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!” – கேசி வேணுகோபால்

இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? – காங்கிரஸ் விளக்கம் 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவி வழங்க முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு…

View More இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? – காங்கிரஸ் விளக்கம் 

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் நாளை போராட்டம்…

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. வருமான வரித்துறையால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018…

View More வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் நாளை போராட்டம்…

அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.  மக்களவை தேர்தல்…

View More அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு!

கேரளாவில் நவம்பர் 23-ம் தேதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஒற்றுமைப் பேரணி நடத்த உள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், “கோழிக்கோடு…

View More பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு!