விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்usilampatti
வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு…
View More வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டிமுன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு சீல் – நகராட்சி சேர்மன் அதிரடி
மனித கழிவுகளை சாக்கடையில் கலந்ததால் முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு நகராட்சி சேர்மன் சீல் வைத்துள்ளார். உசிலம்பட்டியில் கழிவறையிலிருந்து மனித கழிவுகளை சாக்கடையில் கலந்ததால் முன்னாள் டிஎஸ்பி க்கு சொந்தமான கழிப்பறையை நகராட்சி சேர்மன்…
View More முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு சீல் – நகராட்சி சேர்மன் அதிரடிவங்கியில் பணம், நகை எடுப்பவர்களை பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; அதிர்ச்சியில் மக்கள்
உசிலம்பட்டி பகுதியில் வங்கியிலிருந்து பணம், நகைள் எடுப்பவர்களை பின் தொடர்ந்து வந்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் குறித்து இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். பொதுமக்களின் பணம் நகைகளை கொள்ளையடிப்பதில் அடுத்தடுத்து நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர் கொள்ளையர்கள், அந்த வகையில்…
View More வங்கியில் பணம், நகை எடுப்பவர்களை பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; அதிர்ச்சியில் மக்கள்மதுரையில் பூக்கள் ரூ.5 ஆயிரம் முதல் 5500 வரை விற்பனை; மகிழ்ச்சியில் விவசாயிகள்
உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூ 5500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகப்படியாகச் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லிகை பூக்கள்…
View More மதுரையில் பூக்கள் ரூ.5 ஆயிரம் முதல் 5500 வரை விற்பனை; மகிழ்ச்சியில் விவசாயிகள்உசிலம்பட்டியில் குழந்தை கடத்தப்பட்டதாக புகார்-விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
உசிலம்பட்டியில் தொழிலதிபரின் 4 வயது பெண் குழந்தை மாயமான சம்பவத்தில் கடத்தப்பட்டதாக சந்தேகப்பட்ட குழந்தையை நண்பர்களே அழைத்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டில் விட திரும்பி வந்தபோது கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
View More உசிலம்பட்டியில் குழந்தை கடத்தப்பட்டதாக புகார்-விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?
உசிலம்பட்டியில் மர்மமான முறையில் பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி – பாண்டிச் செல்வி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது…
View More உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது
மதுரை உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகேயுள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொக்கராசு – பெருமாயி…
View More மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது