கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராமப்புற பகுதியில் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்.…

View More கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!

ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு

நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், சம்பளத்தைப் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, நியாயவிலைக் கடைகளுக்கு தனித் துறை…

View More ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு