மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு…
View More வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டிபனிப்பொழிவு
ஓசூர் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
ஓசூர் பகுதியில் காலை 9 மணியை கடந்தும் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்காளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேக்கநிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு எப்போதும் அதிகமாகவே…
View More ஓசூர் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிஉதகையில் கொட்டி தீர்க்கும் பனிப்பொழிவு
உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2.3 டிகிரி செல்சியசும், அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி,…
View More உதகையில் கொட்டி தீர்க்கும் பனிப்பொழிவு