உசிலம்பட்டி பகுதியில் வங்கியிலிருந்து பணம், நகைள் எடுப்பவர்களை பின் தொடர்ந்து வந்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் குறித்து இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். பொதுமக்களின் பணம் நகைகளை கொள்ளையடிப்பதில் அடுத்தடுத்து நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர் கொள்ளையர்கள், அந்த வகையில்…
View More வங்கியில் பணம், நகை எடுப்பவர்களை பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; அதிர்ச்சியில் மக்கள்robbed
இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியால் குத்தி வழிப்பறி
திருவல்லிக்கேணியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 41).…
View More இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியால் குத்தி வழிப்பறி