டிஜிட்டல் துறைகளில் இந்தியா உச்சம் தொட அன்றே அடித்தளமிட்ட ராஜீவ் காந்தி..!!!

நவீன அறிவியல் தொழில் நுட்பம், கணினி உள்ளிட்ட சேவைத்துறை, டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட, அன்றே அடித்தளமிட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம். அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.…

View More டிஜிட்டல் துறைகளில் இந்தியா உச்சம் தொட அன்றே அடித்தளமிட்ட ராஜீவ் காந்தி..!!!

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டதி 11பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை…

View More கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்

திருமண விருந்தில் நடந்த சோகம் : சூடான ரசத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்த்த கல்லூரி மாணவர் திருமண மண்டபத்தில் உணவு பரிமாற சென்றபோது ரசத்தில் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம்…

View More திருமண விருந்தில் நடந்த சோகம் : சூடான ரசத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!

திருக்கழுக்குன்றம்  பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்தவரை ஒரு கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக  கொலை செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த திருக்கழுக்குன்றம் மசூதி…

View More பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!

நிமோனியா காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழப்பு; ஆதரவற்றோர் காப்பகத்தில் நேர்ந்த சோகம்…

திருச்சி, மாம்பழ சாலை அருகே செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் 2 குழந்தைகள் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளன. திருச்சி, சாக்கீடு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு…

View More நிமோனியா காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழப்பு; ஆதரவற்றோர் காப்பகத்தில் நேர்ந்த சோகம்…

மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதல் – 30 குழந்தைகள் உட்பட 100பேர் பலியானதாக தகவல்

மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் உள்ள  சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில்…

View More மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதல் – 30 குழந்தைகள் உட்பட 100பேர் பலியானதாக தகவல்

மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட இளம் மருத்துவர் – சாகும் முன் என்ன செய்தார் தெரியுமா..?

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின் இளம் மருத்துவர் ஒருவர் துணிச்சலுடன் சாவைத் தழுவிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. மரணத்திற்கு முன் அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்க்கலாம். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின்…

View More மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட இளம் மருத்துவர் – சாகும் முன் என்ன செய்தார் தெரியுமா..?

ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு

தேர்வு எழுதிவிட்டு வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர்…

View More ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு

மின்சார கேபிளை திருட முயற்சி – மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

புளியந்தோப்பில் மின்சார கேபிளை வெட்டி திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். சென்னை புளியந்தோப்பு டிமெல்லோஸ் சாலையில் மழைநீர் வடிகால்…

View More மின்சார கேபிளை திருட முயற்சி – மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச்…

View More யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு