திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுத்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்தவர் சர்புதீன்.…
View More பொதுநல வழக்கு தொடுத்தவர் படுகொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!திருக்கழுக்குன்றம்
பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!
திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்தவரை ஒரு கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த திருக்கழுக்குன்றம் மசூதி…
View More பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!