ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம் ; அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு” – இயக்குநர் வெற்றி மாறன்brutally murdered
பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் – பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் – பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!பொதுநல வழக்கு தொடுத்தவர் படுகொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!
திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொது நல வழக்கு தொடுத்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்தவர் சர்புதீன்.…
View More பொதுநல வழக்கு தொடுத்தவர் படுகொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!
திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்தவரை ஒரு கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த திருக்கழுக்குன்றம் மசூதி…
View More பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!