பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை; சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.!

வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தை, சாலை வசதி இல்லாததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளது.  வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி – பிரியா தம்பதியின் ஒன்றரை…

View More பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை; சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.!

நிமோனியா காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழப்பு; ஆதரவற்றோர் காப்பகத்தில் நேர்ந்த சோகம்…

திருச்சி, மாம்பழ சாலை அருகே செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் 2 குழந்தைகள் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளன. திருச்சி, சாக்கீடு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு…

View More நிமோனியா காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழப்பு; ஆதரவற்றோர் காப்பகத்தில் நேர்ந்த சோகம்…

மதுரையில் மாயமான சிறுமி – வீட்டின் பரணில் சடலமாக மீட்பு

மதுரையில் 20 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து,தையல் தொழிலாளி…

View More மதுரையில் மாயமான சிறுமி – வீட்டின் பரணில் சடலமாக மீட்பு

குடிநீர்த்  தொட்டியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை  உயிரிழப்பு 

மழை நீர் தேங்கி இருந்த குடிநீர்த் தொட்டியில்,  விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை  தவறி விழுந்த உயிரிழப்பு.  சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம்,ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

View More குடிநீர்த்  தொட்டியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை  உயிரிழப்பு 

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல்

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது  நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பரவலை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட…

View More நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல்

சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பு-சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்

உதகை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தாக்கிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த எட்டு…

View More சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பு-சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்