குப்பை அள்ளும் வாகனத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற ஒப்பந்த ஊழியர், வாகனத்தின் டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக குப்பை அள்ளுவதற்காக வழங்கப்பட்ட…
View More குப்பை வண்டியில் மண்ணை ஏற்றிச் சென்ற ஊராட்சி நிர்வாகம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!செங்கல்பட்டு மாவட்டம்
பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!
திருக்கழுக்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்தவரை ஒரு கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த திருக்கழுக்குன்றம் மசூதி…
View More பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!
சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…
View More கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!
குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடியவரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது.…
View More குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!