ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம்,  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.  வறட்சி காலங்களில்…

View More ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்…

View More குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் ஏழாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலுள்ளது கும்பக்கரை அருவி.…

View More கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி 

குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும்.  நடப்பு  ஆண்டு…

View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி 

ஆழியாறு அணை பகுதியில் யானைகள் கூட்டம்: பயணிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தல்!

பொள்ளாச்சி ஆழியாறு அணை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் அருந்த வருவது, பார்வையாளர்கள் கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி,…

View More ஆழியாறு அணை பகுதியில் யானைகள் கூட்டம்: பயணிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தல்!

கன்னியாகுமரியில் கோடைசீசனின் கடைசி ஞாயிற்றுக்கிழமை-அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தினால் திருவிழா கோலத்தில் கன்னியாகுமரி கடற்கரை

இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காண்ப்படுவதால் கடற்கரை திருவிழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தின் கன்னியாகுமரி…

View More கன்னியாகுமரியில் கோடைசீசனின் கடைசி ஞாயிற்றுக்கிழமை-அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தினால் திருவிழா கோலத்தில் கன்னியாகுமரி கடற்கரை

சுற்றுலா பயணிகள் காரை சேதப்படுத்திய யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வைரல் வீடியோ

சுற்றுலா பயணிகளின் காரை  தன் குட்டியுடன் வந்து தாய் யானை சேதப்படுத்தும் காட்சி  இணையத்தில் வரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருசூர் அருகே சுற்றுலா பயணிகள் சென்ற காரை குட்டி யானை உடன் சேர்ந்து…

View More சுற்றுலா பயணிகள் காரை சேதப்படுத்திய யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வைரல் வீடியோ

உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!

உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு…

View More உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!

மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி

தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் பிற மாநில பைக்கர்ஸ்களை அழைத்து ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். சென்னை…

View More மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை…

View More குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு