கோடை காலத்திற்கு ஏற்ற தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. …
View More கோடை கால சுற்றுலா செல்ல விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தளங்கள் இதோ!Tourist Place
மாலத்தீவில் இருந்து 43 இந்தியர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்!
இந்தியாவைச் சேர்ந்த 43 பேர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 186 பேர் மாலத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டடுள்ளனர். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை…
View More மாலத்தீவில் இருந்து 43 இந்தியர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்!சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு சென்ற மாலத்தீவு!
சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார். மேலும்…
View More சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு சென்ற மாலத்தீவு!சுற்றுலா பயணிகள் காரை சேதப்படுத்திய யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வைரல் வீடியோ
சுற்றுலா பயணிகளின் காரை தன் குட்டியுடன் வந்து தாய் யானை சேதப்படுத்தும் காட்சி இணையத்தில் வரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருசூர் அருகே சுற்றுலா பயணிகள் சென்ற காரை குட்டி யானை உடன் சேர்ந்து…
View More சுற்றுலா பயணிகள் காரை சேதப்படுத்திய யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வைரல் வீடியோதலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
களக்காட்டில் பெய்த கோடைமழையால் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா…
View More தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!
ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் மீன் விற்பனை கூடத்தில், அழுகிய நிலையில் கிடைத்த 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான…
View More ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!விடுமுறை தினத்தில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை நாளான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்தும் இதமான காலநிலை அனுபவித்தும் பூங்காவினை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இயற்கை…
View More விடுமுறை தினத்தில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!