பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

View More பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கடும் மேகமூட்டம் – கோடநாடு காட்சி முனையை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள கோடநாடு காட்சி முனையில் உள்ள மலை முகடுகள் நடுவில் உருவாகும் அடர்ந்த வெண்படலம் சூழ்ந்த மேகமூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்தனர். உலகப்…

View More கடும் மேகமூட்டம் – கோடநாடு காட்சி முனையை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

3 நாள் தொடர் விடுமுறை; உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலா தலங்களில்…

View More 3 நாள் தொடர் விடுமுறை; உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப்…

View More தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

விடுமுறை தினம்: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும்.…

View More விடுமுறை தினம்: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில்  வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்  சென்னையை சார்ந்த பெண் மென்பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல்…

View More 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி

ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 5,000 கன அடியாக…

View More ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க மக்கள் கோரிக்கை!

கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இ-…

View More கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க மக்கள் கோரிக்கை!