”மின் கட்டணம் கட்டலையா.., இணைப்பு துண்டிக்கப்படும்” – இப்டின்னு SMS வந்தா நம்பாதிங்க மக்களே..!

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சிலநாட்களாக மின் கட்டணம் கட்டவில்லை என்றால மின் இணைப்புத்…

View More ”மின் கட்டணம் கட்டலையா.., இணைப்பு துண்டிக்கப்படும்” – இப்டின்னு SMS வந்தா நம்பாதிங்க மக்களே..!

மின் அட்டையுடன் ஆதார் இணைப்பு விவகாரம் : 6 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு…

View More மின் அட்டையுடன் ஆதார் இணைப்பு விவகாரம் : 6 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
senthil balaji

மின் ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை: 6% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு

மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய…

View More மின் ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை: 6% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு

தினம் தினம் உச்சம் தொடும் மின் நுகர்வு !!! மின்வாரியம் புதிய வியூகம்!

கோடையில் ஏற்படும் மின்வெட்டை தடுக்க மின்வாரியம் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக மின்சாரம்…

View More தினம் தினம் உச்சம் தொடும் மின் நுகர்வு !!! மின்வாரியம் புதிய வியூகம்!

கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு

கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என…

View More கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த ஆண்டு முதல் கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான…

View More 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்

போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற…

View More விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.…

View More மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் 2 இயந்திரங்களின் பணிகளை காணொலி வாயிலாக  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

View More தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம்…

View More மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது