கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு

கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என…

View More கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

புதுச்சேரியில் மின்துறையைத் தனியார் மயமாக்க கூடாது எனவும் , ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தக்கூடாது எனவும் மின்துறை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி…

View More புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இனி மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை போல் புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க…

View More தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இனி மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம்