தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்குறைப்பு…
View More தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்விTNEB
மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
View More மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுமின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடி உயர்ந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
View More மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜிமின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.13 கோடி வருமானம் -அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு கடந்த ஆட்சியில் ரூ.7 கோடி வருமானம் வந்த நிலையில், தற்போது மாதத்திற்கு ரூ.13 கோடி வருமானம் வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலக வளாகத்தில் தமிழ்நாடு மின்…
View More மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.13 கோடி வருமானம் -அமைச்சர் செந்தில் பாலாஜிமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…
View More மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்புஆதார் இணைப்புக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை- மின்சார வாரியம் எச்சரிக்கை
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு பொதுமக்களிடம் பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.…
View More ஆதார் இணைப்புக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை- மின்சார வாரியம் எச்சரிக்கைஆதார் -மின்கட்டண இணைப்பு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
ஆதார் எண்ணுடன், மின் கட்டண இணைப்பு எண்ணை ஏன் இணைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு…
View More ஆதார் -மின்கட்டண இணைப்பு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று…
View More ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்புபருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில்…
View More பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் செந்தில் பாலாஜிவடகிழக்கு பருவமழை; மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது; சென்னை அண்ணாசாலையில் உள்ள…
View More வடகிழக்கு பருவமழை; மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்