தமிழ்நாட்டில் மின்கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்…
View More தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!TNEB
மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. மின்சார வாரியமான tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற…
View More மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு – மின்சார வாரியம் அறிவிப்பு!வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…
View More வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!“மின் தடை இல்லாத மாநிலமாக திகழும் தமிழ்நாடு” – மின் துறையின் சாதனைகளைப் பகிர்ந்து தமிழ்நாடு அரசு அறிக்கை!
“மின் தடை இல்லாத மாநிலமாக திகழும் தமிழ்நாடு” என மின் துறையின் சாதனைகளை பகிர்ந்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் மின் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாட்டில்…
View More “மின் தடை இல்லாத மாநிலமாக திகழும் தமிழ்நாடு” – மின் துறையின் சாதனைகளைப் பகிர்ந்து தமிழ்நாடு அரசு அறிக்கை!“100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்…
View More “100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCO
சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…
View More வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCOஇனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் – புதிய வசதியை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்!
இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கு கால் கடுக்க மின் அட்டயை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். மின்…
View More இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் – புதிய வசதியை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்!தென் மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! – மின்சார பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின்சார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு…
View More தென் மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! – மின்சார பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பலியான தற்காலிக மின்வாரிய ஊழியர் முருகன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
View More தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!“சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் ” – மின்சார வாரியம் அறிவிப்பு!
“சென்னையில் காலை 11மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் என வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில்…
View More “சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் ” – மின்சார வாரியம் அறிவிப்பு!