கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு

கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என…

View More கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் நேற்று மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு…

View More தமிழ்நாடு முழுவதும் நேற்று மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால்தான் மின் தடை ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள…

View More 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்