பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டியலை கோரும் மின்வாரியம்

பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பட்டியலை அனுப்ப, மின்வாரிய பொறியாளர்களுக்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மின்…

View More பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டியலை கோரும் மின்வாரியம்

மின் ஊழியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்ட தகவலில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின்…

View More மின் ஊழியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால்தான் மின் தடை ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள…

View More 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சென்னையில் அமைக்கப்படுள்ள மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். திடீர் மின் தடை, மின் கம்பிகள்…

View More மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

தாராபுரத்தில் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் உயிரோடு தீப்பிடித்து எரிந்தது சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. தாராபுரம்…

View More டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

மின் கட்டணத்தை பொதுமக்கள கணக்கீடு செய்யலாம்!

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய…

View More மின் கட்டணத்தை பொதுமக்கள கணக்கீடு செய்யலாம்!

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில்…

View More மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!