திருப்பூரில் மீன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும்…
View More திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்Tiruppur
நூல் விலை உயர்வு; மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் முழு அடைப்பு போராட்டம்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16 முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்திற்கும்…
View More நூல் விலை உயர்வு; மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் முழு அடைப்பு போராட்டம்நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு; தொழில்துறையினர் அதிர்ச்சி
நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை உற்பத்தியில மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலையில்…
View More நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு; தொழில்துறையினர் அதிர்ச்சிவாய்க்காலில் மிதந்து வந்த ஆண், பெண் சடலம்
பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண்,பெண் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த மஞ்சப்பூர் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் இரு சடலங்கள் மிதந்து வந்துள்ளன. இதனை…
View More வாய்க்காலில் மிதந்து வந்த ஆண், பெண் சடலம்நவீன விவசாயம்; விவசாயி அசத்தல்
பல்லடம் பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து பூக்கள் மற்றும் பயிர் சாகுபடியில் அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ஒருவர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னிய கவுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர், கடந்த…
View More நவீன விவசாயம்; விவசாயி அசத்தல்அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது
தாராபுரத்தில் அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விவசாயி மற்றும் 2 குடோன் காப்பாளர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமார்…
View More அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைதுஎல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் – கைது
திருப்பூரில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது. திருப்பூர் குருவாயூரப்பன்நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் நடத்தி வரும் தனியார்…
View More எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் – கைதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள்
நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக…
View More வேலைநிறுத்தப் போராட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள்திருப்பூரில் வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 150…
View More திருப்பூரில் வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரிழப்புகுடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும்: எல்.முருகன்!
அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல், குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும் என எல்.முருகன் வாக்குறுதி அளித்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப்…
View More குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும்: எல்.முருகன்!