நான் தவெகாவில் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
View More “தவெகாவில் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை” – செங்கோட்டையன் பேட்டி!#Collectoroffice
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
View More நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!“வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” – உதயநிதி ஸ்டாலின்!
மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
View More “வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” – உதயநிதி ஸ்டாலின்!பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…
View More திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !யாசகம் பெற்று ரூ.50 லட்சத்திற்கு மேல் முதலமைச்சரின் நிவாரண நிதியாக அளித்துள்ள முதியவர்!
யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார் முதியவர் பூல்பாண்டியன். மக்களிடமிருந்து பெறப்பட்ட யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதில் ஆத்மார்த்தமான திருப்தி என்று பெருமிதம் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர்…
View More யாசகம் பெற்று ரூ.50 லட்சத்திற்கு மேல் முதலமைச்சரின் நிவாரண நிதியாக அளித்துள்ள முதியவர்!”மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை”
பேருந்து நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சி குன்றிய 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனு அளித்த துயரசம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி…
View More ”மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை”