தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் சுமார் சவரன் நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பகுதியில் பிரபல…

View More தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை

பர்சை பறித்த பெண்ணை துரத்திச் சென்று பிடித்த பெண்

பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் பர்சை பறித்துவிட்டு தப்பியோடிய பெண்ணை, அந்த பெண்ணே துரத்தி சென்று பிடித்த சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவர் நேற்று தக்கலை பகுதியில்…

View More பர்சை பறித்த பெண்ணை துரத்திச் சென்று பிடித்த பெண்

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி.இவர் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்…

View More பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

ஆத்திரத்தில் வீட்டையே சூறையாடிய கொள்ளையர்கள்; என்ன நடந்தது?

வீட்டின் கதவை உடைத்து, நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் செல்ல பீரோவையும் உடைத்த கொள்ளையனுக்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் வீட்டையே சூறையாடிச் சென்ற சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கன்னியாகுமரி…

View More ஆத்திரத்தில் வீட்டையே சூறையாடிய கொள்ளையர்கள்; என்ன நடந்தது?

மயில் சிலை வழக்கு; 4 மாத கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த…

View More மயில் சிலை வழக்கு; 4 மாத கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போனை திருடிய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவம் அதிகரித்து…

View More கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு

கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…

View More கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

பெங்களூருவிலிருந்து ஆடு திருட வந்த நபர்; கொத்தாக பிடித்த பொதுமக்கள்

ஓமலூர் அருகே வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை திருட வந்த பெங்களூருவைச் சேர்ந்த திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.…

View More பெங்களூருவிலிருந்து ஆடு திருட வந்த நபர்; கொத்தாக பிடித்த பொதுமக்கள்

சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

பிரபல திருக்கோயில் உள்ள நகரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் நாட்களில் சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி அப்பகுதி வணிக வளாகங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப்…

View More சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

நெல்லையில் பட்டப்பகலில் 50 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சார்ந்த ராஜரத்தினம் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர்…

View More நெல்லையில் பட்டப்பகலில் 50 பவுன் நகை கொள்ளை