பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் பர்சை பறித்துவிட்டு தப்பியோடிய பெண்ணை, அந்த பெண்ணே துரத்தி சென்று பிடித்த சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவர் நேற்று தக்கலை பகுதியில்…
View More பர்சை பறித்த பெண்ணை துரத்திச் சென்று பிடித்த பெண்