இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலி மலை சாலை தெற்கு லெட்சுமி புரத்தில் வசித்து வரும் இரயில்வே ஊழியர் வினோஷின்…

View More இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

மதுரை அருகே 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி…

View More உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 100…

View More சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

பொல்லாதவன் பட பாணியில் ‘பல்சர் பைக்’ திருட்டு: வசமாக சிக்கிய இளைஞர்கள்

பல்சர் பைக்குகளை மட்டும் தொடர்ந்து திருடி வந்த இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன திருட்டு அதிகமானதைத்…

View More பொல்லாதவன் பட பாணியில் ‘பல்சர் பைக்’ திருட்டு: வசமாக சிக்கிய இளைஞர்கள்

கையும்களவுமாக சிக்கிய திருடன்: மரத்தில் கட்டிவைத்து விடியவிடிய காவல் காத்த கிராம மக்கள்

நாகை அருகே வீட்டில் திருடச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடனை மரத்தில் கட்டிவைத்து  கிராம மக்கள் விடிய விடிய காவல் காத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை…

View More கையும்களவுமாக சிக்கிய திருடன்: மரத்தில் கட்டிவைத்து விடியவிடிய காவல் காத்த கிராம மக்கள்

அட்சய திருதியை நாளில், 52 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தூத்துக்குடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை…

View More அட்சய திருதியை நாளில், 52 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?

இரவு நேரத்தில் வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதிய, கடப்பாறையால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகையெல்லாம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு…

View More தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?

வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் லீபஜார் அருகே வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் லைன் மேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்…

View More வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

அரூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதியில் ஞானவேல் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார்.…

View More நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது

தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…

View More செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது