இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத…
View More புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடுTemple
சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் கொண்டாட்டம்
சென்னையில் கேரள பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். வருகின்ற எட்டாம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வட சென்னையில் வாழும் கேரளா மக்கள் ஒன்றிணைந்து வடசென்னை ஐயப்பன் கோவிலில்…
View More சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் கொண்டாட்டம்யானையின் மூட்டு வலியைப் போக்கச் செருப்பு செய்து அணிவித்த பக்தர்கள்
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு வயது முதிர்வினால் ஏற்பட்ட மூட்டு வலிக்கு மருந்தாக, செருப்பு செய்து அணிவித்த பக்தர்களின் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருநெல்வேலி டவுண் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு…
View More யானையின் மூட்டு வலியைப் போக்கச் செருப்பு செய்து அணிவித்த பக்தர்கள்கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து…
View More கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்துகோயில்களில் கணினி மையங்கள் மூலம் ரூ.200 கோடி வசூல்-அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் துவங்கப்பட்டு திருக்கோயில்களுக்கு ரூபாய் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதுகுறித்து இந்து சமய…
View More கோயில்களில் கணினி மையங்கள் மூலம் ரூ.200 கோடி வசூல்-அமைச்சர் சேகர்பாபு தகவல்தேவாரம் ஓத உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் காவல் துறையினர் பாதுகாப்பு
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் திருமுறை ஓதுவதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 60க்கும் மேற்பட்ட…
View More தேவாரம் ஓத உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் காவல் துறையினர் பாதுகாப்புகடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்
கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்…
View More கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்கோவில்களை இடிப்பதுதான் திராவிட மாடலா? – பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி
கோவில்களை இடிப்பதுதான் திராவிட மாடலா என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாரதிய…
View More கோவில்களை இடிப்பதுதான் திராவிட மாடலா? – பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டிமதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்
மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அரசை குறைகூறியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு…
View More மதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா
மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரம்மாண்ட அசைவத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செக்கானூரணி, சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று…
View More மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா