நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த நாளை…

View More நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு

திருக்கோவில்களில் நடைப்பெறும் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள்…

View More பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு

பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்…

View More பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

தைப்பூசம்; கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு வழிபாடு

செங்கம் அருகே குழந்தை வரம் வேண்டி கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கையால் வடையை எடுத்து நூதன முறையில் வழிபாடு நடைபெற்றது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பல முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. அதில் பழனி…

View More தைப்பூசம்; கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு வழிபாடு

’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ஆய்விற்கு பின்…

View More ’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’

கோயில் வாசலில் பிச்சை எடுக்கும், அரசுத்துறையில் பணியாற்றிய பெண்

மனநிலை பாதித்த மகளை காப்பாற்றுவதற்காக, காரைக்கால் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வரும் பெண், அரசுத்துறையில் பணியாற்றியவர் என்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். காரைக்கால் பத்திரகாளி அம்மன் கோயில் வாசலில் பிச்சையெடுக்கும்…

View More கோயில் வாசலில் பிச்சை எடுக்கும், அரசுத்துறையில் பணியாற்றிய பெண்

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு; பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல்…

View More சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு; பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை

கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட்…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான…

View More ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

திறக்கப்படுமா திருக்குறுங்குடி கோயில்?

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்காததால், புகழ்பெற்ற திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் மீண்டும் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, திருக்குறுங்குடி…

View More திறக்கப்படுமா திருக்குறுங்குடி கோயில்?