“இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சி” – மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்ப முயற்சிப்பதாக மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சி” – மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

“இளைஞர்களிடையே பக்தி குறைந்ததால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை” – #Madurai ஆதீனம் 

இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பெய்து வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கோவை,…

View More “இளைஞர்களிடையே பக்தி குறைந்ததால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை” – #Madurai ஆதீனம் 

மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் | நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த #Exclusive!

வைகை நதியை சீரமைக்க நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கேட்டு, மிரட்டல் வருவதாக மதுரை ஆதினம் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, ஆதீனம் நியூஸ் 7…

View More மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் | நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த #Exclusive!

பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி – மதுரை ஆதீனம்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.  அப்போது…

View More பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி – மதுரை ஆதீனம்!

மதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்

மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அரசை குறைகூறியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு…

View More மதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்

உயிரைக் கொடுத்தாவது பட்டின பிரவேசத்தை நடத்துவோம்: மதுரை ஆதீனம்

உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன் என மதுரை ஆதீனம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை…

View More உயிரைக் கொடுத்தாவது பட்டின பிரவேசத்தை நடத்துவோம்: மதுரை ஆதீனம்

‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைந்தால் கைது செய்யப்படுவார் என ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களோடு…

View More ‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி பொறுப்பேற்பு

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 292-வது ஆதீனமான அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்.…

View More மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி பொறுப்பேற்பு