ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு – கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்

பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா, கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.…

View More ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு – கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்

பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கொட்டும் பனியென்றும் பாராமல் திருநள்ளாற்றில் குவிந்த பக்தர்கள்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான்…

View More கொட்டும் பனியென்றும் பாராமல் திருநள்ளாற்றில் குவிந்த பக்தர்கள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 நாட்களில் 1.75 லட்சம் பேர் தரிசனம்

சபரிமலையில் வருமானம் அதிகரித்து வருகிறது. மண்டல கால பூஜை சீசன் துவங்கிய முதல் 10 நாட்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த…

View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 நாட்களில் 1.75 லட்சம் பேர் தரிசனம்

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம்

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…

View More சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம்

பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு

பட்டியல் இனமக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பட்டியல் இனமக்கள்…

View More பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு

578 கோயில்களில் 2 மாதங்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

 அடுத்த இரண்டு மாதங்களில் 578 கோயில்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மண்டல இணை மற்றும்…

View More 578 கோயில்களில் 2 மாதங்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

கோயில் திருப்பணி ஆய்வறிக்கைக்கு லஞ்சம்; சிக்கிய தொல்லியல் துறை அதிகாரி

திருச்சி குணசீலம் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள ஆய்வறிக்கை வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் தொல்லியல் துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் பிரசித்திபெற்ற…

View More கோயில் திருப்பணி ஆய்வறிக்கைக்கு லஞ்சம்; சிக்கிய தொல்லியல் துறை அதிகாரி

அனந்தபத்மநாப சுவாமி கோயில் குளத்தில் வாழ்ந்த சைவ முதலை இறப்பு

கேரளாவிலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயில் குளத்தில் 70 ஆண்டுகளாக சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்து வந்த முதல் நேற்று இறந்தது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே அனந்தபத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில்…

View More அனந்தபத்மநாப சுவாமி கோயில் குளத்தில் வாழ்ந்த சைவ முதலை இறப்பு

புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத…

View More புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு