ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!

புரட்டாசி மாத சனிக்கிழமை நேற்றோடு முடிந்த நிலையில், இன்று இறைச்சி கடைகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி…

View More ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!

பீர் குடிப்பதால் அதிகரிக்கும் உடல் பருமன்: மருத்துவர்கள் தகவல்

சமீபகாலமாக பீர் மது வகைகளை அதிகம் குடிப்பதால் தான் உடல் பருமன் அதிகரிப்பதாக மதுரையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றை இளம் தலைமுறையிடம் உடல் பருமன் என்பது தீர்வு காணமுடியாத பிரச்னையாக உள்ளது. இதற்காக ஜிம்,…

View More பீர் குடிப்பதால் அதிகரிக்கும் உடல் பருமன்: மருத்துவர்கள் தகவல்

மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா

மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரம்மாண்ட அசைவத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செக்கானூரணி, சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று…

View More மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா