நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள்-அமைச்சர் சேகர்பாபு
நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள்...