நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள்-அமைச்சர் சேகர்பாபு

நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள்…

View More நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள்-அமைச்சர் சேகர்பாபு

கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து…

View More கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து