#ThirupatiLaddu | "I understand it was an accident" - Pawan Kalyan's response to Karthi's apology!

#ThirupatiLaddu | “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” – மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்!

திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்…

View More #ThirupatiLaddu | “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” – மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்!
#ThirupatiLaddu Affair | The arrival of unharmed devotees and the sale of laddus!

என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

திருப்பதி லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தினாலும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையிலும், லட்டு விற்பனையிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த…

View More என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு – ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், …

View More ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு – ஆந்திராவில் பரபரப்பு!

பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!

பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்றதையடுத்து தனது பெயரை  ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றியுள்ளார் முன்னாள் அமைச்சர் முத்ரகடா பத்மநாபம்.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைப்பெற்றது.  இந்த…

View More பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!

ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!

ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…

View More ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!

ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!

ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில்தான் நடத்தப்பட்டதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து…

View More ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்!

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா நாளை மறுநாள் (ஜனவரி 4 ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா…

View More ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்!

திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடக்காத சம்பவங்கள் அரங்கேறுவதாக தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கஞ்சா…

View More திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா என்று தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சவால் விடுத்துள்ளார். ஆந்திரா மாநிலம் தெனாலியில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,…

View More 2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம்…

View More தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்