சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!teachers protest
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி – ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரத்யேக பேட்டி!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நியூஸ் 7…
View More மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி – ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரத்யேக பேட்டி!பேச்சுவார்த்தை தோல்வி; 5வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட…
View More பேச்சுவார்த்தை தோல்வி; 5வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்4வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
சென்னையில் 4-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தையை மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய…
View More 4வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்ஆசிரியர்களுக்கு முரண்பாடுகளை களைந்து சமஊதியம் வழங்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில்…
View More ஆசிரியர்களுக்கு முரண்பாடுகளை களைந்து சமஊதியம் வழங்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்; ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம்…
View More 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்; ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்புஆசிரியர் தகுதி தேர்வு; பணிநியமன ஆணை வழங்க கோரி போராட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடைபெற்றது. TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர்…
View More ஆசிரியர் தகுதி தேர்வு; பணிநியமன ஆணை வழங்க கோரி போராட்டம்தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்; ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…
View More தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்