கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து, திக்கெட்டும் பரவட்டும் தமிழ் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி ஜோதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து…

View More கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது: பிரதமர் மோடி விமர்சனம்

2014ஆம் ஆண்டுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணத்தை கொள்ளையடிததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின்…

View More கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது: பிரதமர் மோடி விமர்சனம்