கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி!
கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து, திக்கெட்டும் பரவட்டும் தமிழ் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி ஜோதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து...