அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…

View More அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி…

View More ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; முதலமைச்சர்

நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு அரசின் 2022 – 23ம் ஆண்டுக்கான நிதிநிலை…

View More நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; முதலமைச்சர்

நீட் விலக்கு விவகாரத்தில் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் விலக்கு விவகாரத்தில் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு முறை அரசியலமைப்பு சட்டப்படி…

View More நீட் விலக்கு விவகாரத்தில் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்

நூற்றாண்டை தொடும் சபாநாயகர் இருக்கையின் வரலாறு…

1921ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்றமாக தொடங்கி, தற்போது 100வது வருடத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ள சட்டமன்ற நூற்றாண்டு விழாவும் இன்று நடைபெற்று முடிந்தது. 100 வருடத்தை…

View More நூற்றாண்டை தொடும் சபாநாயகர் இருக்கையின் வரலாறு…

முதலமைச்சராக மகிழ்கிறேன், மகனாக நெகிழ்கிறேன்: முதலமைச்சர்

கொள்கை மற்றும் லட்சியத்திற்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்தவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு…

View More முதலமைச்சராக மகிழ்கிறேன், மகனாக நெகிழ்கிறேன்: முதலமைச்சர்

மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட…

View More மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்

கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்

சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை…

View More கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்

நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை

1921ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்றமாக தொடங்கி, தற்போது 100வது வருடத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்.   சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை