கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது..
View More கரூர் அரசுப்பணி ரத்து செய்யப்பட்ட விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!government job
அரசு வேலை அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் – அன்புமணி!
தொழில் வளர்ச்சி, கனிமவளக் கொள்ளை குறித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More அரசு வேலை அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் – அன்புமணி!“ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, கால்நடை பராமரிப்பு துறையில், பணி அமர்த்தம் செய்ய வழிவகை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள்…
View More 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாக மோசடி
இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை கோவை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவர் தன்…
View More இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாக மோசடிமருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை சாத்தியம் இல்லை -அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்பதில் சாத்தியம் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மற்றும்…
View More மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை சாத்தியம் இல்லை -அமைச்சர் மா. சுப்பிரமணியன்பொதுத் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள…
View More பொதுத் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைது
டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த சுபாஷினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைதுஅடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை- பிரதமர் உத்தரவு
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 10 லட்சம் பணி இடங்களுக்கு அடுத்த ஒன்றரை வருடங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக…
View More அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை- பிரதமர் உத்தரவுமுதலமைச்சர் அலுவகத்தில் வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் அலுவலக வேலைக்கு இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. இதில்…
View More முதலமைச்சர் அலுவகத்தில் வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்