இந்தியாவில் துணிச்சலுக்கான விருது பெற்ற முதல் சிறுவன்… யார் இந்த ஹரீஷ் சந்திர மெஹ்ரா?

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருதை வழங்குகிறது. இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறந்த சாதனைகள் கொண்ட…

View More இந்தியாவில் துணிச்சலுக்கான விருது பெற்ற முதல் சிறுவன்… யார் இந்த ஹரீஷ் சந்திர மெஹ்ரா?

குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து

குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு தமிழக…

View More குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து

குழந்தைகள் சமமான வாய்ப்பு பெறுவதே அரசின் குறிக்கோள் – முதலமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து

கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புற குழந்தைகள் என பாகுபாடின்றி சமமான வாய்ப்பு பெறவேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள்…

View More குழந்தைகள் சமமான வாய்ப்பு பெறுவதே அரசின் குறிக்கோள் – முதலமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து