இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் முகாமில் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அடுத்த…
View More செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்த தாய்: மகன் உயிரிழப்பு!Suicide
நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளி மாணவர் உயிரிழப்பு!
சென்னையில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதாப். அவரது…
View More நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளி மாணவர் உயிரிழப்பு!கவனிக்க ஆளில்லை; விரக்தியில் முதியவர்கள் உயிரிழப்புக்கு முயற்சி!
செங்கம் அருகே தங்களை கவனிக்க ஆளில்லை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழப்புக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
View More கவனிக்க ஆளில்லை; விரக்தியில் முதியவர்கள் உயிரிழப்புக்கு முயற்சி!விழுப்புரத்தில் மகன் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தந்தையும் பலி
விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத்திற்கு மூன்று மாத தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர் இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டார். மகன் உயிரை மாய்த்துக்…
View More விழுப்புரத்தில் மகன் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தந்தையும் பலிதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு : உறவினர்கள் சாலை மறியல்!
தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி…
View More திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு : உறவினர்கள் சாலை மறியல்!குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!
பழனியில் குடும்ப பிரச்னை காரணமாக நபர் ஒருவர் தனது ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார்…
View More குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், ஒரே நாளில் 11 மாணவர்கள் நேற்று உயிரிழப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம்…
View More பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு
செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகள் சத்தியவதி…
View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்புஎஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு
ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன் (50).…
View More எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவுஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!
ஆன்லைன் ரம்மி விளையாடியதால் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னையை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து…
View More ஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!
