இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் முகாமில் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அடுத்த…
View More செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்த தாய்: மகன் உயிரிழப்பு!#YoungManSuicide
கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!
மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…
View More கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!