பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர்  மகள் சத்தியவதி…

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு

ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன் (50).…

View More எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு

ஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!

ஆன்லைன் ரம்மி விளையாடியதால் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னையை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து…

View More ஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!

திக்குவாய் காரணமாக ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு!

திக்கு வாய் என்பதால் ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் 2வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரயிலில் அடிப்பட்டு…

View More திக்குவாய் காரணமாக ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு!

சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

சொத்துத் தகராறில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தாயை உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட் அருகில் உள்ள சின்ன தாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். விவசாயம் செய்தும்,…

View More சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்பு

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த  இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மனைவி பவானி (வயது 29). பிஎஸ்சி பட்டதாரியான இவர் கந்தன்சாவடியில்…

View More ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்பு

ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணை

ஆதம்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை விட சொல்லியதால் புதுமாப்பிள்ளை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29). கால்டாக்ஸி டிரைவர். இவர்…

View More ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணை

வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா…

View More வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை: ‘டீல்’ பேசிய பெற்றோர் – சிறுமி உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து உயிர்பிழைத்த சிறுமி, இருதரப்பு பெற்றோரின் சமரசப் பேச்சுவார்த்தையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 14…

View More பாலியல் வன்கொடுமை: ‘டீல்’ பேசிய பெற்றோர் – சிறுமி உயிரிழப்பு

மனைவி, குழந்தைகளை கொன்று, கணவன் உயிரிழப்பு

மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்துவிட்டு கணவனும்உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையை உலுக்கியிருக்கிறது. சென்னையை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர்கள், 41 வயதான பிரகாஷ், காயத்ரி…

View More மனைவி, குழந்தைகளை கொன்று, கணவன் உயிரிழப்பு