திக்கு வாய் என்பதால் ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் 2வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரயிலில் அடிப்பட்டு…
View More திக்குவாய் காரணமாக ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு!Suicide
சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை
சொத்துத் தகராறில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தாயை உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட் அருகில் உள்ள சின்ன தாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். விவசாயம் செய்தும்,…
View More சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலைஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்பு
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மனைவி பவானி (வயது 29). பிஎஸ்சி பட்டதாரியான இவர் கந்தன்சாவடியில்…
View More ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்புஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணை
ஆதம்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை விட சொல்லியதால் புதுமாப்பிள்ளை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29). கால்டாக்ஸி டிரைவர். இவர்…
View More ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணைவரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு
வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா…
View More வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்புபாலியல் வன்கொடுமை: ‘டீல்’ பேசிய பெற்றோர் – சிறுமி உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து உயிர்பிழைத்த சிறுமி, இருதரப்பு பெற்றோரின் சமரசப் பேச்சுவார்த்தையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 14…
View More பாலியல் வன்கொடுமை: ‘டீல்’ பேசிய பெற்றோர் – சிறுமி உயிரிழப்புமனைவி, குழந்தைகளை கொன்று, கணவன் உயிரிழப்பு
மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்துவிட்டு கணவனும்உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையை உலுக்கியிருக்கிறது. சென்னையை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர்கள், 41 வயதான பிரகாஷ், காயத்ரி…
View More மனைவி, குழந்தைகளை கொன்று, கணவன் உயிரிழப்புபேத்திக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு
பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள்,…
View More பேத்திக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் உயிரிழப்புநீட் தேர்வு அச்சம்; பெண் டாக்டர் உயிரிழப்பு
நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது-30), இவருக்கும் ராசி…
View More நீட் தேர்வு அச்சம்; பெண் டாக்டர் உயிரிழப்புகல்லூரி மாணவனை உயிரிழப்புக்கு தூண்டிய பப்ஜி
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிய கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர்…
View More கல்லூரி மாணவனை உயிரிழப்புக்கு தூண்டிய பப்ஜி