திருநெல்வேலி மாவட்டம் அருகே செல்போன் கொடுக்காததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம்…
View More செல்போன் கொடுக்காததால் விரக்தி: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்Suicide
சரியாகப் படிக்கவில்லை; பெற்றோர் பேசாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி
விருத்தாச்சலத்தில் சரியாகப் படிக்காததால் பெற்றோர் பேசாமல் இருந்ததையடுத்து, பிளஸ்2 மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்தவர் கோபி மகள் சிவகாமி (17).…
View More சரியாகப் படிக்கவில்லை; பெற்றோர் பேசாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிமன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்
கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா (32).…
View More மன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த…
View More ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்
நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக்…
View More தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்
நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தொடர்ந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களில்…
View More நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு- ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த சோகம்
கோவையில் சிறைச்சாலை மைதானத்தில் பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரியந்த சம்பவத்திற்கு பின்னால், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை ஏமாந்தது தெரியவந்துள்ளது. கோவையில் உள்ள சிறைச்சாலை…
View More துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு- ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த சோகம்திருமணம் செய்துவைக்க கோரி இளைஞர் உயிரிழக்க முயற்சி: காதலி யை அழைத்து வந்ததால் சமாதானம்
குரோம்பேட்டையில் தனது காதலியை திருமணம் செய்து வைக்கக் கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி உயிரிழக்க போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காதலியை நேரடியாக அழைத்து வந்ததால் சமாதானம் ஆன வாலிபர்…
View More திருமணம் செய்துவைக்க கோரி இளைஞர் உயிரிழக்க முயற்சி: காதலி யை அழைத்து வந்ததால் சமாதானம்நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது – அன்புமணி ராமதாஸ்!
நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர்…
View More நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது – அன்புமணி ராமதாஸ்!நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!
எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர்…
View More நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!