ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்!
ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் ஓமலூரில் வீடு புகுந்து மூதாட்டியின் 5 சவரன் தங்க செயினை பறித்த இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள கள்ளிக்காடு...