சிவகங்கை அருகே சாலையை கடக்க முயன்ற 1-ம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதியர். இவர்களின் 5…
View More அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சிsivagangai
மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்
மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறியதற்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்…
View More மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்நூதன முறையில் பணம் வசூல்: முன்னாள் போக்குவரத்து ஊழியர் கைது
கோவில்பட்டியில் உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூலித்தவரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி தினசரி சந்தை பகுதியில் செயல்பட்டுவரும் அரிசி கடைக்கு நேற்று மாலை வந்த ஒருவர் தன்னை உளவு…
View More நூதன முறையில் பணம் வசூல்: முன்னாள் போக்குவரத்து ஊழியர் கைதுசிவகங்கை மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்
லோடு மேன்கள் ரேசன் பொருட்களை ஏற்ற மறுப்பதால் , சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 850க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த ரேசன்…
View More சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்சேதமடைந்த கட்டடத்தை அகற்ற உத்தரவு; நியூஸ் 7 தமிழ் எதிரொலி
நடுநிலைப்பள்ளி கட்டடம் சேதம் அடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் அவற்றை அகற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு…
View More சேதமடைந்த கட்டடத்தை அகற்ற உத்தரவு; நியூஸ் 7 தமிழ் எதிரொலிகழிவறையில் வசிக்கும் மூதாட்டி; நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு கோரிக்கை
கனமழை காரணமாக வீட்டை இழந்து, கழிவறையில் வசிக்கும் அவலநிலைக்கு மூதாட்டி ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மல்லல் ஊராட்சிக்குட்பட்ட பில்லத்தி கிராமத்தில் வசிப்பவர் 70 வயது மூதாட்டி அம்மாக்கண்ணு. கடந்த சில…
View More கழிவறையில் வசிக்கும் மூதாட்டி; நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு கோரிக்கைசிவகங்கை மாவட்டத்தில் 1500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செய்களத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதால் 1500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. மானாமதுரை அருகே செய்களத்தூர் பகுதியை ஒட்டிய பெரிய கண்மாய், சின்ன கண்மாய்…
View More சிவகங்கை மாவட்டத்தில் 1500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்
காரைக்குடி அருகே வாகன சோதனையில் 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா யை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிறுவயல் பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந் தனர். அப்போது…
View More நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்குவைத்தில் இருக்கும் தாயை மீட்க மகள் கோரிக்கை
குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ள தமது தாய் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி ஒருவர் தமது பாட்டியுடன் வந்து மனு அளித்துள்ளார். காரைக்குடி…
View More குவைத்தில் இருக்கும் தாயை மீட்க மகள் கோரிக்கைசிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!
சிவகளையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில், 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த பிப்ரவரி முதல் ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும்,…
View More சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!