தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 8 இடங்களில்  நடைபெறவுள்ள அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி…

View More தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!

ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.…

View More திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!

ஆதிச்சநல்லூரில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணிகள்..!

ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய…

View More ஆதிச்சநல்லூரில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணிகள்..!

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் இருந்திருக்கிறது – அகழாய்வு பணியில் ஆதாரம்

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின் போது, மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழித்து விளங்கி உள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது.  …

View More 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் இருந்திருக்கிறது – அகழாய்வு பணியில் ஆதாரம்

சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

சிவகளையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில், 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த பிப்ரவரி முதல் ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும்,…

View More சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!