மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழந்த சோகம்

சிவகங்கை அருகே 108 வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண், அவரது தாயார், வயிற்றில் இருந்த குழந்தை ஆகியோர் பரிதாபமாக  உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன்-நிவேதா…

View More மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழந்த சோகம்

ரூ.3 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான யானைத் தந்தங்களை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சிலர் விலையுயர்ந்த யானைத் தந்தங்களை கடத்தி வருவதாக சிவகங்கை வனத்துறையினருக்கு ரகசிய…

View More ரூ.3 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை, தொழில் முறை, இன மரபியல், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையில்…

View More கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

பாஜக நிர்வாகி வீட்டில் உணவருந்திய ஜே.பி.நட்டா

பட்டியலின வகுப்பைச் சார்ந்த பாஜக பிரமுகரான ராமலிங்கம் வீட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உணவருந்தினார். இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தமிழகம் வந்தார். மத்திய அமைச்சர்…

View More பாஜக நிர்வாகி வீட்டில் உணவருந்திய ஜே.பி.நட்டா

கிரிக்கெட் அணிக்கு தேர்வு: பொருளாதார உதவி கேட்கும் மாற்றுத்திறனாளி வீரர்

சிவகங்கை அருகே ஈசனூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் லிங்கராஜா,   மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் அதில் பங்கேற்க போதுமான பொருளாதாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார். சிவகங்கையை…

View More கிரிக்கெட் அணிக்கு தேர்வு: பொருளாதார உதவி கேட்கும் மாற்றுத்திறனாளி வீரர்

தமிழ் முறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்

காரைக்குடி அருகே அமராவதிபுதூர், மணமகனுக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் இனிதாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – இவர் மாணிக்கவள்ளியின் தம்பதியினர். தங்கராசு…

View More தமிழ் முறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்

வீரமங்கை வேலுநாச்சியாரின் கதை!

ஆங்கிலேயர்களால் தனது கணவனை இழந்து, அவர்களிடம் இருந்து இழந்த மண்ணை மீட்டெடுத்த முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது பெருமைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து…

View More வீரமங்கை வேலுநாச்சியாரின் கதை!

மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன்; காவல் நிலையத்தில் சரண்

குடும்ப தகராறில் மனைவியை சராமரியாக அரிவாளால் வெட்டிய கணவன் காவல் நிலையத்தில் சரணடந்தார். சிவகங்கை மாவட்டம், கல்லூரி சாலை இந்திரா தெருவை சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் நம்பீஸ்வரி தம்பதியினர். சக்திவேல் அதே பகுதியில் லாரி…

View More மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன்; காவல் நிலையத்தில் சரண்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் காயம்

மதுரை திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தமுயன்ற கார் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம். நென்மேனியைச் சேர்ந்த 11 பேர் காரில் தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் பகுதியில் நடைபெற்ற…

View More திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 11 பேர் காயம்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த கணவர், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே…

View More உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்