பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் இன்றைய வாக்குப்பதிவின் போது பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே நடந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது…

View More பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

“மேற்கு வங்கத்தில் வெற்றி உறுதி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா

மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில்,…

View More “மேற்கு வங்கத்தில் வெற்றி உறுதி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதுவையில் நாளை வாக்குபதிவு!

புதுச்சேரியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாஹே,…

View More புதுவையில் நாளை வாக்குபதிவு!

புதுவையில் 144 தடை உத்தரவு: உயர்நீதிமன்றம் கண்டனம்!

இந்திய தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சியில்லை என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More புதுவையில் 144 தடை உத்தரவு: உயர்நீதிமன்றம் கண்டனம்!

சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநில தலைமைத்…

View More சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். சென்னை மெரினாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.…

View More சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!